kavithai




காற்றைக்கூட
சுமையாக்கி விற்கத் தெரிந்தவன்,
சுமையாய் தேங்கி நிற்கும்
கவலைகளை விற்கும்
யுக்தி காணவில்லை ஏனோ?.
Image

0 comments