சிறுதொழில்

Image


எல்லோர்க்கும் பிடித்தமான தொழில் சுயதொழில். அப்படியான சுயதொழில் வாய்ப்புகளை அள்ளி வழங்குவதில் நவீன இணைய உலகம் முதன்மை இடத்தினைப் பெற்று வருகிறது.

பற்பல வேலை வாய்ப்புகளை உள்ளடக்கிய இணையதள சுயதொழில் வாய்ப்புகளில் மிகவும் பிரபலமான ஆன்லைன் சுயதொழில் என்பது, விளம்பர உலகம் தான்.


இணைய உலக உற்பத்திக்கான நுணுக்கங்களை பற்பல கணணி படிப்புகள் மூலம் கற்றுக் கொண்டு சுயதொழில் செய்வோர் சிலர் என்றால், எதனையும் கற்றுக் கொள்ளாமல் விளம்பர உலகம் மூலம் தனக்குத் தெரிந்ததனைக் கொண்டு வருவாய் பார்ப்போர் பலர்.

ஆனாலும் பாருங்கள், பலருக்கு இந்த இணையதள சுயதொழில் வேலை வாய்ப்பினைப் பற்றித் தெரியவே தெரியாது. வெளியில் எடுத்துச் சொன்னாலும், பரவி காணக்கப்படும் பிராடு தளங்களால் எவரும் ஏற்றுக் கொள்ள பயப்படுகிறார்கள்.

என்னைப் பாருங்கள், எவ்வளவோ தடை ஆன்லைன் ஜாப் மூலம் பணம் வாங்கிட்டேன். ஆரம்பத்தில் தாங்க, காசோலைக்காக 30 நாட்கள் காத்திருப்பதும்... அது வங்கியில் பணமாக எப்போ கிடைக்கும் என்று 20 நாட்கள் காத்திருப்பதும் என்றிருந்து. ஆனால், இப்போ அப்படியெல்லாம் இல்லை. அதைவிட சுலபமான பல வேலை வாய்ப்புகளை அறிந்து கொண்டதோடு, தினம் தினம் செய்து பணத்தினை உடனுக்கூடன் பெற்றுக் கொள்ள முடிகிறது. ஆமாம், பேபால் என்ற ஆன்லைன் வங்கியின் மூலம் இன்ஸ்டண்டாக பெற்றுக் கொள்வதோடு, 3 நாளில் எனது வங்கி ஏ.டி.எம் கார்டு மூலமும் எடுத்துச் செலவு செய்து கொள்ள முடிகிறது.

இவ்வளவு எளிதான நடைமுறைக்கு வந்துவிட்ட ஆன்லைன் வேலையினை பலரும் வீடுகளிலிருந்தே செய்து சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். பல பெண்கள் இதனை ஒர் சுயதொழில் போல் விருப்பத்துடன், இரவோ பகலோ கிடைக்கும் ஒய்வில் செய்து நல்ல வருவாய் பார்க்கிறார்கள்.அப்புறம் என்ன நீங்களும் வாங்க, பகுதி நேரமாகவே செய்து நல்லாச் சம்பாதிக்கலாம்.


ஆன்லைன் ஜாப் பற்றிய முழுமையான பயிற்சிக்கு வாருங்கள் படுகை.காம் > எனது ரெபரல் லிங்க் மூலம் படுகையில் இணைந்து கொள்ளுங்கள்.

My Referral Link : http://www.padugai.com/tamilonlinejob/index.php?r=2
 
Image


On line job என்ற இணைய வருவாய் கடலுக்குள் முத்துக் குளிக்க இறங்குபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அப்படி முத்து குளிக்க இறங்கியவர்களில் ஒருவர் தான் நீங்கள்.

கடலுக்குள் மூழ்கி முத்தினைக் கண்டெடுக்க வேண்டும் என்றால் எத்தனை முறை மீண்டும் மீண்டும் முயற்சிக்க வேண்டும், எவ்வளவு ஆழத்திற்குச் செல்ல வேண்டும், அதற்கு எவ்வளவு உடல் தகுதி வேண்டும் என்பது போன்ற பொதுப்படையான அடிப்படைக் கருத்துக்களை இல்லாமல் யாரும் செல்வதில்லை.

இணையம் என்ற கடலுக்குள் வருவாய் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுவர்கள் மட்டும், ஏனோ எல்லாம் மிகவும் எளிதுதான் என்றத் தோரணையில் விரைவாக இறங்கிவிடுகிறார்கள். அதே நேரத்தில், இறங்கிய இடம் சரிதானா? நாம் முத்துக் குளிக்க ஆழம் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோமா? அல்லது மேலேயே மிதந்து கொண்டிருக்கிறோமா? என்பதனை எல்லாம் தெரியாமல்..... கொஞ்சம் நாட்கள் கழித்து நானும் ஆன்-லைன் ஜாப் என்ற கடலுக்குள் முத்தெடுக்க - பணம் சம்பாதிக்க முயற்சித்தேன். ஆனால் என் வேலைக்கு அவர்கள் எந்தவொரு வெகுமதியும் கொடுக்கவில்லை என, என்ன செய்தோம் என்றே தெரியாமல், ஒவ்வொரு நொடியும் வரலாறாக மாறிக் கொண்டிருக்கும் காலம் என்ற கண்ணாடியினை அளவு கோலாகக் கொண்டு சொல்லிவிடுகின்றனர்.

அதே நேரத்தில், அதே ஆன்-லைன் ஜாப் என்னும் கடலுக்குள் இறங்கி முத்து முத்தாக நாங்கள் கண்டெடுத்து வருவதனை பார்த்து, எப்படி எவ்வாறு செய்து பணம் வாங்குகிறார்கள். நமக்கு ஏன் கிடைக்கவில்லை. நாம் என்ன தவறு செய்தோம் என்று சிந்திப்பதில்லை. ஏனெனில், அவர்களுக்கு ஒத்தாசையாக நாலுபேர் ஆன்லைன் ஜாப் என்றால் பேமண்ட் தரமாட்டார்கள் என்று சொல்லியிருப்பார்கள். அது தனக்குச் சாதகமாக இருப்பதால், அதையே நம்பிக் கொள்ளுதல் பலருக்கு வாடிக்கையாகிவிட்டது.



மீண்டும் மீண்டும் சொல்கிறேன். ஆன்லைன் வேலை என்பது காலத்தால் பிறந்த பணி வாய்ப்பு. எல்லாம் இணையமாக மாறிவரும் உலகில், இணையதள வேலை வாய்ப்பு என்ற வெற்றிடம் உருவாக்கப்பட்டு, அதற்கான ஆட்களை நிரப்பிக் கொண்டே இருக்கிறார்கள். அந்த வெற்றிடத்தினை நிரப்படி நாங்களும் பல பேமண்ட் வாங்கிக் கொண்டுதான் இருக்கிறோம். நீங்களும் வந்தால் சம்பாதிக்கலாம்.

பார்க்க என்னவோ 100 ரூபாய் .... 200 ரூபாய்... 500 ரூபாய் என்றுதான் தெரியும். ஆனால், அதனையே சரியாகச் செய்தால் தினம் தினம் வாங்குவதோடு... தினம் ரூ.1000 கூட சம்பாதிக்கலாம் என்பதே நிதர்சன உண்மை. ஆகையால், ஆன் லைன் ஜாப்பில் நம்பிக்கையோடு இணைந்து செயல்படுவது... 100 ரூபாய் பணியானாலும் செய்து, உடனே பணத்தினை வாங்கிக் கொள்ளுங்கள். இந்த முதல் நூறு ரூபாய் உங்களை மேலும் மேலும் பல நூறுகளை வாங்க மனதினை உந்துவதோடு... பல ஆயிரங்களாய் சம்பாதிக்க வைக்கும் சிறுதுளி. ஆகையால், சிறுதுளி பெரு வெள்ளம் என்ற நம்பிக்கையோடு செயல்படுங்கள்.

மேலும் விவரமாக ஆன்லைன் ஜாப் எவ்வாறு செய்வது, எந்தந்த தளம் சரியாக பணத்தினைக் கொடுப்பார்கள், எந்தப் பணியினை இப்பொழுது செய்யலாம் என பலவற்றினையும் கற்றுக் கொள்ள வாருங்கள் படுகை.காம்... இதோ கீழே இருக்கும் எனது ரெபரல் லிங்க் மூலம் படுகையில் இணைந்து கொள்ளுங்கள்.

My Referral link : http://www.padugai.com/tamilonlinejob/index.php?r=2 .


அன்புடன்
படுகை
 

1 comments

  1. பணம் சம்பாதிக்க யாராலும் முடியாமல் இல்லை. ஆனால் பலருக்கும் அதற்கான வழிகள் தெரியவில்லை என்பது தான் உண்மை. பணத்தைப் பற்றிய கல்வி நமக்கு இல்லாததாலும், பணத்தைப் பொறுத்த நம் கண்ணோட்டம் தவறாக இருப்பதாலும் தான் பணம் என்பது இன்று நமக்கு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. நம் முன்னோர்கள் அல்லது நமது குடும்பத்தில் உள்ளவர்கள் நமக்கு சொல்லிக்கொடுத்தவற்றை வைத்தே நாம் பணம் சம்பாதிப்பதைப்பற்றி யோசிக்கிறோம். ஆனால் காலம் காலமாக வேலை செய்வதற்கு சொல்லிக்கொடுத்த அளவிற்கு யாரும் நமக்கோ அல்லது நமது முன்னோர்களுக்கோ பணம் சம்பாதிப்பதைப்பற்றி சொல்லிக்கொடுக்கவில்லை என்பது தான் உண்மை. இன்று நம்மில் பலர் வறுமையில் இருப்பதற்குக் காரணம் பணம் பற்றிய அறிவு இல்லாததே ஆகும். பணக்காரர்கள் தங்கள் வாரிசுகளுக்கு மட்டுமே கற்றுத் தரக்கூடிய பணம் சேர்க்கும் வித்தைகளை ஒருசிலர் மட்டுமே உலகத்திற்கு எடுத்துக்கூறி உள்ளனர். அந்த இரகசியங்களை எங்கு, எப்படிப் பெறுவது என்பதை அறிய விரும்பினால் secretsinmoneymaking@yahoo.com என்ற முகவரிக்கு இ-மெயில் அனுப்பவும்.

    ReplyDelete